Wednesday, August 28, 2013

வால்மீகிக்கு இல்லாத தயக்கம் நமக்கு ஏன்?


1943இல் இருந்து காந்தி சுட்டுக் கொல்லப் பட்ட வரை, காந்தியிடம் செயலராகப் பணிபுரிந்த திரு.கல்யாணம் அவர்களின் அனுபவங்களைப் பின்புலமாக கொண்ட நாவல், ":ஆகஸ்ட் 15".  

இந்த நாவலைப் பற்றிய மதிப்பீட்டில் திரு. வெங்கட் சுவாமிநாதன் காந்தியைப் பற்றிய கறாரான விமரிசனங்களை முன்வைக்கிறார்.  

இந்த நாவலை படிக்கத் தூண்டும் மதிப்பீடு. 

No comments:

Post a Comment